நெஞ்சுவலி ( மாரடைப்பு )

நெஞ்சுவலி ( மாரடைப்பு )

நேரத்தில்
உங்கள் உயிரை நொடியில்
காப்பாற்றிக் கொள்ள வழிமுறை:-
தனியாக இருக்கும்
போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில்
மூலம் நண்பர் செந்தில் குமார்
அனுப்பிய
கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
தனியாக இருக்கும்
போது நெஞ்சுவலி ( மாரடைப்பு )
வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
மாலை மணி 6:30,வழக்கம் போல்
அலுவலகப்
பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக
சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின்
காரணமாக, மற்றும் இதர சில
பிரச்சனைகள் காரணமாக
உங்கள் மனம்
மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும்,
தொய்வாகவும் உள்ளீர்கள் ,
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக
வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
அந்த வலியானது மேல் கை முதல்
தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில்
இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல்
தூரத்தில் இருப்பதாக
வைத்துக்கொள்வோம்,
ஆனால்
உங்களால் அந்த ஐந்து மையில்
தூரத்தை கடக்க முடியாது என
உங்கள்
மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த
நேரத்தில் நம் உயிரை நாமே காக்க
என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக
மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம்
இறப்பவர்கள் அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள்
இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10
நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது.
தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக
இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு
முன்னரும் மூச்சை இழுத்து விட
வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக
இருக்க வேண்டும். இருதயம்
இயல்பு நிலை திரும்பும்
வரையிலோ அல்லது வேறொருவர்
உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும்
மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே
இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல
வழி வகுக்கிறது இருமுவதால்
இருதயம் நிற்பதில்
இருந்து தொடர்ச்சியாக
துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால்
இதயம் சீராக துடிக்கும்.
பின்னர் இருதயம் சீரடைந்ததும்
அருகில் உள்ள மருத்துவமனைக்கு
செல்லலாம். உயிரை காக்கும்
இது போன்ற
விசயங்களை குறைந்தது
உங்களின்
பத்து நண்பர்களிடமாவது

பகிர்ந்து கொள்ளூங்கள்.

Related Posts:

  • கோடையில் வியர்வை துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள் கோடையில் வியர்வை துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள் அக்னி வெயில் அனைவரையும் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி அனலானது அதிகம் இருக்கும் போது, உடலில் இருந்து வியர்வையும் அதிகம் வெளியேறும். ஆகவே அதிக வெப்பம் இருக்கும்… Read More
  • உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறாத என்று பார்ப்பதைவிட..  உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறாத என்று பார்ப்பதைவிட... என்ன கலர் என்று பார்த்து டூத் பேஸ்ட் வாங்குங்க ... நாம வாங்கற டூத் பேஸ்டின் கீழ் பட்டையா கலர்கோடு ஒன்று இருக்கும் . பச்சை ,ஊதா , சிவப்பு, கருப்பு போன்ற… Read More
  • மன அழுத்தத்திற்கு என்ன மருந்து  மன அழுத்தத்திற்கு என்ன மருந்து...?  மன அழுத்தம் அனைவருக்கும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் வெற்றி வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. இதற்கான காரணங்கள் பல. அதைக் கண்டறிந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் செயல்பட… Read More
  • உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்... உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்..  இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியி… Read More
  • குளிர் காலத்தில் இந்த உணவுகளை உண்டால் -உடலுக்கு கேடு  குளிர் காலத்தில் இந்த உணவுகளை உண்டால் -உடலுக்கு கேடு  குளிர் காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர்… Read More